எரிசக்தி

சிங்கப்பூரில் கடும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும்போது தொழிற்சாலைகள், குடும்பங்கள் தாமாகவே முன்வந்து மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள். மின்சாரத்தை பங்கீட்டு முறையில் விநியோகிப்பது கடைசி தீர்வாகவே இருக்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் எரிசக்தி சந்தை ஆணையம் (இம்ஏ) தெரிவித்துள்ளது.
உலக எரிசக்தி நெருக்கடியின்போது, மிகக் கடுமையான சூழ்நிலைகளில் கடைசித் தீர்வாக மின்சார சில்லறை விற்பனையாளர்களும் பயனீட்டாளர்களும் “நீடித்த காலகட்டத்திற்கு” எரிசக்திப் பங்கீட்டு முறையைக் கடைப்பிடிக்கவைக்கும் அதிகாரம் எரிசக்திச் சந்தை ஆணையத்திற்கு (இஎம்ஏ) வழங்கப்படலாம்.
குளிர்சாதனம் தொடர்பான செலவையும் கரிம வெளியேற்றத்தையும் குறைக்கும் நோக்குடன் வட்டாரக் குளிரூட்டிக் கட்டமைப்புக்கு ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள மருத்துவமனைகள் அழைப்பு விடுத்துள்ளன.
குவிட்டோ: எக்குவடோரில் கடும் எரிசக்தி பற்றாக்குறை நிலவுகிறது.
புவிவெப்பத்தின் (ஜியோதர்மல்) மூலம் மின்சாரம் விநியோகிக்க சிங்கப்பூரின் ஆற்றலை ஆராயும் ஈராண்டு ஆய்வு இவ்வாண்டு பிற்பாதியில் தொடங்கும் என்று எரிசக்திச் சந்தை ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியுள்ளது.